கரைந்து போனேன் நான்

நீ செல்லும் போது


என் நினைவினையும்


எடுத்துச் சென்றாயே


நான் இங்குத் தனியே


நாளெல்லாம் உனையே


நினைக்கும் போதெல்லாம்


உணர்ந்தாயோ அங்கே


பின் எப்படி மேகம் கலைந்தது


மழை நின்றாலும்


கரைந்து போனேன் நான்


உன் நினைவினில்
0 Responses

Post a Comment