சிரம் புறம் சாய்ந்ததே

ஓடும் வண்டியில்


ஓடி ஏறியபின்


உள்ளே செல்ல


மனமில்லையே


பொக்கை வாய்க்


கிழவ னங்கே


போதித்தாலும்


பேதையின் பார்வையில்


போதை யேறி


பேத
லித்ததே மனம்


உள்ளே செல்ல


ஆங்கே வந்த மேக நீர்


வேகமாக எனை உள்ளே


செல்லத் தூண்டியதே


பொக்கையும் கெகேவென


எனைக் கண்டு சிரித்ததே


என் சிரம் புறம் சாய்ந்ததே
0 Responses

Post a Comment